தமிழ் சினிமா செய்திகள்

ஜெயிலர் திரைப்படத்தின் செம மாஸ்டர் பிளான்

Jailer சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வருகிறது திரைப்படம் ஜெயிலர்
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது திரைப்படத்தை தொடர்ந்து
சன் பிக்சர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து
இணைந்து இருக்கக்கூடிய திரைப்படம் ஜெயிலர்

அதேபோல் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா,
டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

இதற்கு முன்பு வெளியாகி இருந்த பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ஐஸ் கிரீம் நல்லா இருக்கிறது என்று கூறிச் சென்றார் அப்போது இது பெரிய சர்ச்சையை கிளப்பியது
காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் தான்
இயக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.

சூர்யா 42 ஃபர்ஸ்ட் லுக் செம மாஸ் அப்டேட்

அவருக்கு பேஸ்ட் படம் பிடிக்கவில்லை என்பதை வேறு ஒரு கோணத்தில் பதில் அளித்திருந்தார்
ஆனால் தற்போது உருவாகி வரக்கூடிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை பார்த்தா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மெய் சிலிர்த்து போயிருக்கிறார்.

திரைப்படம் இதுவரை நடத்தப்பட்ட சூட்டிங் காட்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், 
ஜாக்கி ஷராப், யோகி பாபு தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள்
இந்த படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

ஜெயிலர் திரைப்படத்திற்கான படம் படிப்பு வேலைகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது
இதுவரை இந்த படத்திற்கான படம் பிடிப்பு வேலைகளை பொறுத்தவரை 80 சதவீதங்கள்
படம்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து இருக்கிறது என்றும் வருகிற ஏப்ரல்
மாத இறுதிக்குள் படத்திற்கான மொத்த படம் பிடிப்பையும் முடித்துவிட படக்குழு முடிவு செய்திருக்கின்றன.

ஜெயிலர் – Jailer Teaser

அதுமட்டுமல்லாமல் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி ஜெயிலர் திரைப்படத்திற்கான
டீசரை வெளியிடலாம் என்றும் படு குழு முடிவு செய்திருக்கிறதாம்
கூடிய விரைவில் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ADVERTISEMENT

மேலும் இந்த திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிடலாம் என்று
படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருந்தது
ஆனால் தற்போது படத்தை காண படப்பிடிப்பு வேலைகளை எல்லாமே
படு வேகமாக நடந்து முடியும் தருவாயில் இருப்பதால் படத்தை வருகிறது
ஆகஸ்ட் மாதம் வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறது.

முன்பு இந்த படம் தீபாவளி வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில்
தற்போது முன்கூட்டியே இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்து வருகிறது.

இந்த படத்தின் வியாபாரம் என்பது கண்டிப்பாக உச்சகட்டத்தை தொடும் என்றும் கணிக்கப்படுகிறது
காரணம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்,
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில்,
இந்தி நடிகர் ஜாக்கி ஷராப் என்று பல முன்னணி நட்சத்திரங்கள்
இந்த படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான
எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது

வேளையில் படம் திரையரங்கில் வெளியான பின்பு இந்த படத்திற்கான வசூல்
மேலும் அதிகரிக்கும் அது மட்டுமில்லாமல் படம் நல்ல விமர்சனத்தை பெறும்போது
படத்திற்கான வசூல் உச்சகட்டத்தை தொடும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா திரைப்படத்தில் இந்த படத்திற்கான வசூல் பொறுத்தவரை
மிகப் பெரிய அளவில் இருக்கப் போகிறது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் தேவை இல்லை
அது மட்டும் அல்லாமல் இந்த படம் பேன் இந்தியா திரைப்படம் என்பதால்
மிகப்பெரிய ஒரு வியாபாரங்களும் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT